தமிழக முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக அமைச்சரவை பட்டியலை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 34 அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். மு க ஸ்டாலின் – பொது நிர்வாகம்,காவல் ,உள்துறை ,பொது துரைமுருகன் – நீர்பாசனத் துறை அமைச்சர் கே. என். நேரு – நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி – கூட்டுறவுத் துறை அமைச்சர் பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர் எ.வ.வேலு […]

சென்னை முகப்பேறு மேற்கு ஜெ ஜெ நகர் பகுதியில் இயங்கி வந்த அம்மா உணவகத்தில் புகுந்த தி மு க வினர் அங்கு உள்ள பெயர் பலகையை உடைத்து சூறையாடினர். அ.தி.மு.க போராட்டம்: இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக அங்கு கூடிய அ தி மு க வினர் அம்மா உணவகத்தை சூறையாடிய தி மு க வினரை கைது செய்ய […]

தமிழகத்தில் 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைந்தது.இதன் காரணமாக ஏப்ரல் 6ம் தேதி கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் மிக பாதுகாப்பான முறையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் 72.81% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்களான ஜெ. ஜெயலலிதா மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட […]

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெற்றது.இந்நிலையில் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணியானது தொடங்கியது.இதில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. உங்கள் தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை பற்றிய முழு விவரம் மற்றும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை பெற கீழ்வரும் […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இதில் களமிறங்கின. சட்டமன்ற வாக்குப்பதிவு முடிந்த நிலையில்,சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை (நேற்று) காலை 8 மணியளவில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று தி.மு.க தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 37.7 சதவீத வாக்குகளை திமுகவும் 33.28 சதவீத […]

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4,024 வேட்பாளர்கள் போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.மேலும், வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசீலனைக்குப் பிறகு 4,500 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.மேலும், 2,700 கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தமிழகத் தேர்தலில் அதிகபட்சமாக கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 97 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றில்,84 மனுக்கள் ஏற்கப்பட்டன,13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.இதேபோல்,அரவக்குறிச்சி தொகுதியில் […]

தமிழக சட்டப்பேரவை தேர்தலானது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இது தமிழகத்தில் நடைபெறும் 16 வது சட்டப்பேரவைத் தேர்தலாகும். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலானது நாடாளுமன்றத்தைப் போன்று மேலவை ,கீழவை என இரு அவைகளை கொண்டு செயல்பட்டு வந்ததது. 1986-ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மேலவையை கலைத்து உத்தரவிட்டார்.இதன்படி இன்று வரை ஓர் அவை மட்டுமே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு ஜனநாயக முறைப்படி உறுப்பினர்கள் இன்று […]

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலானது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. வேட்பு மனுத்தாக்கள் செய்யும் வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சொத்துப்பட்டியல் விவரங்கள் ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக […]

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலானது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.மேலும் பல மாநிலங்களில் தேர்தலானது பல கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் முழு விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.இதன்படி உங்கள் தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரத்தையும் நாம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ள வழி […]

இந்திய தேர்தல் ஆணையம், வாக்களிக்கும் வயதை அடைந்தவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை முழுமையாக ஆற்ற வேண்டும் . தேர்தல் விதிமுறையின் படி ,வாக்காளர்கள் தங்களது வாக்கை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் நேரில் சென்று வாக்களிக்கலாம் அல்லது அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம் . இதில் ,கீழ்காணும் பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் மூலம் செலுத்தலாம்.தேர்தல் சட்டப்படி ,வாக்காளர் தங்களது வாக்கை அஞ்சல் முறையில் செலுத்த வழி வகை […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய