தற்போது மழைக்காலம் நெருங்கி வருவதால் அனைத்து குழந்தைகளுக்கும் இன்ஃப்ளுயன்ஷா வேக்சினேஷன் போட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஃப்ளு அல்லது இன்ஃப்ளுயன்ஷா என்ற நோயிலிருந்து நம் குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் நமது குழந்தைகளுக்கு வந்தால் எவ்வாறு சமாளிப்பது என்பது நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது. இருப்பினும் காய்ச்சல், மூக்கு அடைப்பு மாற்று மற்ற […]

நம் அனைவரும் பொதுவாக இயற்கைமுறையில் சிகிச்சை அல்லது வைத்தியம் மேற்கொள்வதை படிப்படியாக தவிர்த்து வருகிறோம் .விஞ்ஞான வளர்ச்சியினாலும் ,நாகரிக வளர்ச்சியினாலும் நாம் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோம் .இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை அதிகம் பயன்படுத்தாமல் ,செயற்கை முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம் .இதில் செயற்கை முறையில் கலப்படம் மிகுந்த ,அதிக நறுமண ஊட்டிகள் நிறைந்த உணவையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர் .இவை அனைத்தும் நம் உடலுக்கு தீங்கு […]

நாம் அனைவரும் பொதுவாக உடல் நலத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமானதான ஒன்றாகும். நம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களின் மதிப்பையும் அதன் பயனையும் அறிந்துகொள்வதில் அதிக ஆர்வமும் ,ஈடுபாடும் காண்பிப்பது இல்லை .இதில் கறிவேப்பிலையும் ஒன்றாகும் .ஆனால் கறிவேப்பிலை ஆனது உடல் எடையை குறைக்க உதவும் மிக முக்கியமான உணவுப்பொருளாகும் . கறிவேப்பிலை நமக்கு எளிதில் ,மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகும் .நம் […]

இருமல் மற்றும் சளி ஆகியவை குளிர்காலங்களிலும் மற்றும் மழைக்காலங்களிலும் வரக்கூடிய ஒரு இயல்பான ஒன்றாகும்.இதில் சிலருக்கு குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதன் மூலமும் சளி ,இருமல் ஏற்படுகிறது .இதற்கு நாம் மருத்துவரை அணுகுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது .இதனை முற்றிலும் தவிர்த்து இயற்கையான முறையில் நாம் வீட்டில் இருந்தபடியே இருமலை எப்படி முழுமையாக கையாள்வது மற்றும் குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி இப்பதிவில் காண்போம் . *பொதுவாக இருமல் உள்ளவர்கள் […]

காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு உணவு பழக்க வழக்கத்தினால் உடல் ஆற்றலையும் ,மன ஆற்றலையும் இழந்து வருகிறோம் .நவீன உணவு பழக்கத்தினால் இயற்கையாக கிடைக்கும் அறிய உணவு பொருட்களை நம் சிறிதளவு கூட சேர்ப்பது இல்லை .இயற்கையாக கிடைக்கக்கூடிய காய்கறிகளையும் ,கீரை வகைகளையும் உணவாக எடுத்துக்கொண்டாலே நோயற்ற உடலையும் ,மன வலிமையையும் பெறலாம் .நினைவாற்றல் என்பது நமக்கு ஒரு அறிய வகை சக்தியாகும் ,இதனை அதிகரிக்க நம் பல்வேறு முயற்சிகளை […]

தற்போதைய காலக்கட்டத்தில் முறையற்ற உணவுப்பழக்க வழக்கங்களாலும் ,நவீன உணவு வழக்கங்களாலும் நாம் அனைவரும் உடல் பருமன் அதிகரிப்பதை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம். உடல் பருமன் அதிகரிப்பால் நாம் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறோம்.குறிப்பாக இதயம் ,மூளை ,நுரையீரல் ,எலும்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் .உடல் பருமனை குறைக்கவும் ,கட்டுப்படுத்தவும் பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர் .உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லுதல் ,டயட் உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் போன்ற […]

துளசி செடி ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச்செடி ஆகும் .இது ஆயர்வேத மருத்துவத்தில் பெரிதும் பங்கு வகுக்கிறது . 01 .தலைவலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் துளசி இலைகளை அரைத்து பற்றுப்போட தலைவலி நீங்கும் .௦2.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ,தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .௦3.துளசி இலைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து […]

கொத்தமல்லி உடலுக்கு நன்மை பயக்கும் .உண்ணும் உணவில் கொத்தமல்லியை சேர்ப்பதால் பல நன்மைகள் உண்டாகும் .மிக மலிவாக சந்தையில் கிடைக்கக்கூடிய கொத்தமல்லியில் இரும்புச்சத்து , நார்ச்சத்து ,மாங்கனீசு போன்றவைகள் உள்ளன .கொத்தமல்லியில் பல மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளன . கொத்தமல்லியின் பயன்கள் : 1 .உடல் எடையை குறைக்க மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி ,நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது .2 .கண் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தவும் […]

கற்றாழையானது இயற்கையாகவே நம் அன்றாட வாழ்வில் பல்வேறு வகைகளில் நமக்கு பலன்களை கொடுத்து வருகிறது .இதில் முக்கியமாக சரும பிரச்சனைகளுக்கு உகந்த தீர்வாக கற்றாழை உள்ளது .பொதுவாக நாம் அனைவரும் உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கமாகும் .அதேபோல் நம் முகமானது எப்பொழுதும் பொலிவாகவும் ,அழகாகவும் தோற்றமளிக்கும் என்றே விரும்புவோம் .ஆனால் அது பல்வேறு காலகட்டங்களில் நமக்கு சாத்தியமாவதில்லை . எடுத்துக்காட்டாக, கோடை காலத்தில் நமது முகத்தில் […]

பெருஞ்சீரகம் ஆனது நமது உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மையை கொடுக்கிறது .இது பெருமளவில் மருத்துவ தாவரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .இந்தியாவில் சோம்பு என அழைக்கப்படும் இந்த தாவரம் பல ஆண்டுகளாக மருத்துவ தாவரமாக பயன்படுகிறது .இதை நாம் உணவுக்காக மட்டுமே அதிகளவில் பயன்படுத்திவருகிறோம் . தற்போதைய காலகட்டத்தில் நமது உடல் நலத்தை பேணி காப்பது இன்றியமையாத ஒன்றாகும் .பல்வேறு வகையான நோய்களும் ,அதன் மாறுபாடுகளும் உலகையே அச்சுறுத்தி வருகின்றன .எடுத்துக்காட்டாக, […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய