ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்கிற சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகிய மூன்று பேருக்கு தற்போது பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணை ,ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வரும் 30-ம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தரப்பட்டவர்களும் கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.இவர்களின் கோரிக்கையை ஏற்று பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால […]

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் தற்போது வெளியிட்டுள்ளார். துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு. தொல்லியல் துறைக்கு […]

தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம். தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கீடு காவல் துறையிலுள்ள 1,33,198 பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி […]

பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக, பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு ஜூன் 30 வரை கால வரம்பை நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இதன்படி, பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் […]

ஜூன் மாதம் முதல் இணைய வழியில் பொருட்களை வாங்கும் செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது,இணையவழியில் அனைத்து பொருட்களையும் வாங்கும் நிலையானது அதிகரித்து வருகிறது.வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் ஷாப்பிங் செயலியை செயல்படுத்தி வருகிறது.இந்த செயலியின் மூலம் மளிகை பொருட்கள் முதல் மின்னணுப் பொருட்கள் வரை இணைய வழியில் பெற்று கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் இணைய வழியில் பொருட்களை வாங்கும் […]

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.இந்நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான முதல் கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த மார்ச் 2020ல் 0.75% வட்டி விகிதத்தினையும், மே […]

UPI செயல்முறை : UPI என்பது ஒரு ஒரு நிகழ்நேர கட்டண முறையாகும்,(UPI – Unified Payments Interface).பணப் பரிவர்த்தனைக்கு உங்கள் வங்கிக் கணக்கை UPI பயன்பாட்டுடன் இணைக்க வேண்டும்.இதன் மூலம் ,UPI மொபைல் பயன்பாட்டை பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பணத்தை எளிதில் மாற்றலாம்.மேலும்,ஒரு UPI பயன்பாட்டின் மூலம் பல வங்கி கணக்குகளை இயக்கலாம். பொதுவாக நாம் ATM -ல் இருந்து பணத்தை […]

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.பான்-ஆதார் எண்ணை குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்க தவறும் பட்சத்தில் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.நேற்றோடு (மார்ச் 31 ) பான்-ஆதார் எண்ணை இணைப்பதர்க்கான கால அவகாசம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து […]

2021-22-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை) வட்டி விகிதங்களை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதத்தை 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வட்டி விகிதத்தை 7.1%ல் இருந்து 6.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சகம் அறிக்கை ஒன்றை நேற்று […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய