நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி சட்டப் பிரச்சினைகள் காரணமாக 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார். முதன்முதலில் அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி மனிதனை நிலவுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.பின்னர் நாசா விண்வெளி மையம் பலமுறை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள் அனுப்பப்படவில்லை. 2024-ம் மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பும் […]

முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை வாங் யாபிங் பெற்றுள்ளார்.வாங் யாபிங் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனை ஆவார். ஆனால் தற்போது முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். விண்வெளி நிலையத்தை சீனா தனியாக டியான்காங் என்ற பெயரில் அமைத்து வருகிறது.இந்த விண்வெளி நிலையத்தில் சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் […]

விண்வெளியில் பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான அறிகுறிகளை வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது பால்வெளியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த புதிய கோளின் கண்டுபிடிப்புக்கு எம்51-1 என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த புதிய கோள் கிட்டத்தட்ட சனி கிரகத்தின் அளவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,நாம் பால்வெளிக்கு வெளியே ஒரு கிரகத்தை […]

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்கிற சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரியா ரெஸ்ஸா (அமெரிக்க பத்திரிகையாளர்), டிமிட்ரி முராடோவ் (ரஷிய பத்திரிகையாளர்) ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் […]

விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அனுப்பும் எலான் மஸ்க்கின் திட்டம் முதற்கட்ட வெற்றி அடைந்ததை தொடர்ந்து புதிய வரலாற்றையும் தற்போது படைத்துள்ளது. விண்வெளிக்கு வீரர்களே சென்று வந்த நிலையில் முதல் முறையாக பொதுமக்களை ராக்கெட்டில் சுற்றுலாவுக்கு அனுப்ப ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளிலும், சோதனைகளிலும் ஈடுபட்டு வந்தது. பிளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளி தளத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 9.30 மணிக்கு பால்கன் […]

‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி விண்ணில் செலுத்தப்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் முதல்முறையாக செயற்கைக்கோளை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத்தகடு ஒன்று பொருத்தப்பட்டு இருக்கிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் ஆனது இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் […]

சமீப நாட்களாக பல்வேறு நாடுகளில் வெள்ளம், காட்டுத் தீ ஏற்பட்டது குறித்து செய்திகள் தினமும் நம்மிடையே வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. குறிப்பாக இந்தியா, சீனா , வட ஐரோப்பா ஆகிய நாடுகளில் பெரு வெள்ளம் உருவாகியுள்ள நிலையில், வட அமெரிக்க மற்றும் தெற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், ஐ.நாவின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், […]

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பார்வையாளர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா 9 தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்றைய நிலவரப்படி பதக்கப் பட்டியலில் 9 தங்கப் பதக்கங்களுடன் சீனா […]

தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து இன்று ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.ஆகாஷ் என்ஜி ஏவுகணையானது பாதுகாப்புத் துறையைச் சோந்த நிறுவனங்களுடன் இணைந்து டிஆர்டிஓ தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் என்ஜி ஏவுகணையானது சோதனையின் போது திட்டமிடப்பட்ட 30 கி.மீ தூர இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி இலக்கை அழித்தது. […]

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ஆஸ்கர் எனும் அகாடமி விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது. உலகமே எதிர்பார்த்து கொண்டிருந்த 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. ஆஸ்கர் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய