அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல் 12 : 12.2021 வரை காலை / மாலை இருவேளைகள் தேர்வு நடத்த திட்டமிட்டு , தேர்வுக்கான தேதி மற்றும் காலஅட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.11.2021 அன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தேர்வு மையங்கள் ஒதுக்கீடு […]

TNUSRB தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்ட சிறைக்காவலர், இரண்டாம்நிலை காவலர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தமிழகத்தில் 37 மையங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்துத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்.19ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு 1:5 என்ற விகிதத்தில் 20 மையங்களில் அசல் சான்றிதழ்கள் […]

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ” ஊரகத் திறனாய்வு தேர்வு ” ஆண்டு தோறும் அரசுத் தேர்வுத் துறையால் நடைபெற்று வருகிறது. தகுதியான தேர்வர்கள் இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் 9 – ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் […]

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் TRB தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் TRB தேர்வானது வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு தேதியானது நிர்வாக காரணங்களை பொறுத்து மாறுபடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்விற்கு தங்களது கல்லூரிகளை தேர்வு மையங்களாக ஒதுக்கீடு செய்யுமாறு அனைத்து பொறியியல் […]

உலகம் முழுவதும் மருத்துவ கல்லூரிகள் சிறப்பான முறையில் பாடத்திட்டத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு அமைத்து வருகின்றது. இந்த வகையில் வங்கதேசத்தில் மருத்துவக்கல்வி சிறப்பான ஒரு பாடத்திட்டத்தை கொண்டுள்ளது. வங்கதேச அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவக்கல்வி, இந்திய மருத்துவக் கல்வியின் பாட திட்டத்தையே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது தற்போது இந்தியாவில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பை பெறுவதற்கு சாமானிய மக்களுக்கு சாத்தியமற்றதாய் இருக்கிறது. ஆனால் வங்க தேசத்தில் மருத்துவக்கல்விக்கட்டணம் […]

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தவும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டத்தை வழங்கவும் பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டிற்க்கான 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்று மொழி சேர்க்கப்படுவதாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தற்போது அறிவித்துள்ளார். 1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்ற விவரம் வகுப்பு வாரியாக சேர்க்கப்பட உள்ளது என தெரிவித்தார். மாணவர்கள் பயிற்று மொழி விவரங்களை தனித்தனியே இணையத்தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு […]

டிசம்பர் 2021 துறைத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் “ஆன்லைன்” மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது தெரிவித்துள்ளது. டிசம்பர் – 2019 துறைத் தேர்வுகளில் இருந்து ஒருமுறை பதிவு செய்யும் முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன், துறைசார்ந்த ஒருமுறை பதிவுசெய்தலில் தங்கள் விவரங்களை அளிக்க வேண்டும். ஆதார் எண் விவரங்கள் துறைசார்ந்த ஒருமுறை பதிவுடன் கட்டாயமாக […]

தமிழகத்தில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும் திருச்சுழி(திருப்பூர்), திருக்கோவிலூர்(கள்ளக்குறிச்சி), தாளவாடி(ஈரோடு), ஒட்டன்சத்திரம்(திண்டுக்கல்), மானூர்(திருநெல்வேலி), தாராபுரம்(திருப்பூர்), ஏரியூர்(தர்மபுரி), ஆலங்குடி(புதுக்கோட்டை), சேர்க்காடு(வேலூர்), கூத்தாநல்லூர்(திருவாரூர்) ஆகிய 10 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார் . மேலும் ஒவ்வொரு […]

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” ஐ தமிழக முதல்வர் இன்று வெளியிட்டார். தமிழ்நாடு குழந்தைகளுக்கான கொள்கையின் முக்கிய நோக்கமானது, தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெறவும், குழந்தைகளின் உரிமைகள் எவ்வித தடையுமின்றி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும் அமைக்கப்பட்டதாகும். மேலும் இந்த கொள்கையானது குழந்தைகளின் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய