ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக மக்களவையில் இன்று நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.அவர் கூறியதாவது,ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி […]

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, ஆதார் அட்டையில் தேவையான மாற்றங்கள் மற்றும் அனைத்து சேவைகளையும், செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாக மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரின் விர்ச்சுவல் அடையாள எண்ணை பெற, GVID (SPACE) என டைப் செய்து, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, 1947 என்ற எண்ணுக்கு செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். ஆதாரின் விர்ச்சுவல் அடையாள எண்ணை திரும்ப பெற RVID (SPACE) என […]

விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள இரண்டாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷா பண்டாலா தற்போது பெற்றுள்ளார். விண்வெளிக்கு ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராக சிரிஷா உள்ளார் ,இது இந்தியாவிற்கு பெரும் புகழையும் பெருமையையும் சேர்த்துள்ளது. விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமாகும்.இந்நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் […]

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளிக்கலாம். இந்த தனிப்பிரிவு இணையத்தளத்தில் புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த இணையதளம் செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தங்களது புகார்களை அளிக்கலாம். முதல்வரின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் […]

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 7 முதல் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டிருந்தது.மேலும்ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற […]

சென்னை முகப்பேறு மேற்கு ஜெ ஜெ நகர் பகுதியில் இயங்கி வந்த அம்மா உணவகத்தில் புகுந்த தி மு க வினர் அங்கு உள்ள பெயர் பலகையை உடைத்து சூறையாடினர். அ.தி.மு.க போராட்டம்: இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக அங்கு கூடிய அ தி மு க வினர் அம்மா உணவகத்தை சூறையாடிய தி மு க வினரை கைது செய்ய […]

கர்ப்பிணிப்பெண்களின் நலனுக்காக வாட்ஸ் ஆப் உதவி எண்ணை (9354954224) தேசிய பெண்கள் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது.தற்போது இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து ஆதரவும் ,உதவியும் கிடைக்கப்ப் பெறுகிறது . இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களின் அவசரத் தேவைக்காக தேசிய பெண்கள் ஆணையம் 9354954224 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை […]

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ஆஸ்கர் எனும் அகாடமி விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது. உலகமே எதிர்பார்த்து கொண்டிருந்த 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. ஆஸ்கர் […]

கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட் அமெரிக்க நேரப்படி இன்று காலை 5 :10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது.இந்நிலையில்,ஜப்பானை […]

சென்னை மாநிலக்கல்லூரியில் ஏப்.25 ஆம் தேதி அன்று நடக்கவிருந்த ராணுவ ஆள் சேர்ப்பு பொது நுழைவுத் தேர்வு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் வெளியிட அறிக்கையில், இந்திய ராணுவத்தில், தொழில்நுட்பம், செவிலிய உதவியாளர், கிளார்க் உட்பட, ஆறு வகை பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் உள்ள, அருணை இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் 2020 ஏப்ரல், 15 முதல், 25ம் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய