முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளிக்கலாம். இந்த தனிப்பிரிவு இணையத்தளத்தில் புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த இணையதளம் செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தங்களது புகார்களை அளிக்கலாம். முதல்வரின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் […]

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 7 முதல் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டிருந்தது.மேலும்ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற […]

சென்னை முகப்பேறு மேற்கு ஜெ ஜெ நகர் பகுதியில் இயங்கி வந்த அம்மா உணவகத்தில் புகுந்த தி மு க வினர் அங்கு உள்ள பெயர் பலகையை உடைத்து சூறையாடினர். அ.தி.மு.க போராட்டம்: இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக அங்கு கூடிய அ தி மு க வினர் அம்மா உணவகத்தை சூறையாடிய தி மு க வினரை கைது செய்ய […]

சென்னை மாநிலக்கல்லூரியில் ஏப்.25 ஆம் தேதி அன்று நடக்கவிருந்த ராணுவ ஆள் சேர்ப்பு பொது நுழைவுத் தேர்வு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் வெளியிட அறிக்கையில், இந்திய ராணுவத்தில், தொழில்நுட்பம், செவிலிய உதவியாளர், கிளார்க் உட்பட, ஆறு வகை பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் உள்ள, அருணை இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் 2020 ஏப்ரல், 15 முதல், 25ம் […]

இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கானது அமல் படுத்தப்பட்டு வருகிறது.கொரானாவின் பரவல் தமிழகத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக […]

இந்தியாவில் தற்போது கொரோனா பெருந்தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.இந்தியாவில் பல மாநிலங்களில் கதொற்றானது அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன.இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது பொதுத்தேர்வு எழுதும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.மேலும் […]

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் மையங்களை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க உத்திரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலைமையானது ஏற்படுகிறது.இதன் மூலம் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.மேலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்காக 28 மையங்களும், புதுச்சேரியில் ஒரு மையமும் மட்டுமே இருக்கிறது.இந்த தேர்வு […]

1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்,இதில் 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்காண அறிவிப்பை வெளியிட்டது.இதில்,தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டில் நான் […]

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலானது அதிகரித்து கொண்டே வருகிறது.இதன் காரணமாக வரும் 22 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மேலும் 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் விடப்பட்டன. தமிழக […]

கொரோனா தொற்றின் காரணமாக கலோரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது.இதனைத் தொடர்ந்து பல கல்லூரி நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தியது. இதைப்போன்று சென்னை பல்கலைக் கழகத்தின் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. சென்னை பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும், நடப்பாண்டு பிப்ரவரி மாதமும் தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புகளுக்கான, துணை தேர்வு […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய