தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் […]

தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விதமாக தற்போது வெளியிடப்பட்டுள்ள தமிழக பட்ஜெட் வரவு – செலவுத்திட்டத்தில் மொத்தமாக 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய அடைவு ஆய்வு கணக்கெடுப்பின்படி , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழ்நாடு கொண்டுவரப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக்கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 […]

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் தற்போது வெளியிட்டுள்ளார். துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு. தொல்லியல் துறைக்கு […]

தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம். தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கீடு காவல் துறையிலுள்ள 1,33,198 பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி […]

ஆண்டுதோறும் தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி, நகராட்சிக்கான முதல்வரின் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுசூழல், வாழ்க்கை முறை, பொருளாதார சூழல், நிர்வாகம் உள்ளிட்ட பல காரணிகளை கொண்டு இந்த விருதுக்கு மாநகராட்சி, நகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த வகையில், நடப்பாண்டின் சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சிக்கான ரூ.25 லட்சம் மற்றும் விருதை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும், […]

‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி விண்ணில் செலுத்தப்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் முதல்முறையாக செயற்கைக்கோளை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத்தகடு ஒன்று பொருத்தப்பட்டு இருக்கிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் ஆனது இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் […]

சமீப நாட்களாக பல்வேறு நாடுகளில் வெள்ளம், காட்டுத் தீ ஏற்பட்டது குறித்து செய்திகள் தினமும் நம்மிடையே வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. குறிப்பாக இந்தியா, சீனா , வட ஐரோப்பா ஆகிய நாடுகளில் பெரு வெள்ளம் உருவாகியுள்ள நிலையில், வட அமெரிக்க மற்றும் தெற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், ஐ.நாவின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், […]

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 9-8-2021 அன்று காலை 6.00 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில் ,ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதுடன், அவற்றை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்று […]

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பார்வையாளர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா 9 தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்றைய நிலவரப்படி பதக்கப் பட்டியலில் 9 தங்கப் பதக்கங்களுடன் சீனா […]

தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து இன்று ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.ஆகாஷ் என்ஜி ஏவுகணையானது பாதுகாப்புத் துறையைச் சோந்த நிறுவனங்களுடன் இணைந்து டிஆர்டிஓ தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் என்ஜி ஏவுகணையானது சோதனையின் போது திட்டமிடப்பட்ட 30 கி.மீ தூர இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி இலக்கை அழித்தது. […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய