தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு : தலைமைத் தேர்தல் ஆணையம் ..

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார் .மேலும் ,தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திரா குமார் மற்றும் சிறப்பு அதிகாரியாக அலோக் வர்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் .

தமிழகம் ,புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது .5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் மே 2 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்கலாமானது மே 24 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ,சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ,தமிழத்தில் மொத்தம் 88,936 வாக்கு செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Next Post

இராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கான அறிய வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ..

Sat Feb 27 , 2021
டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு பருவத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்தியா முழுவதும் இத்தேர்வானது நடப்பாண்டு ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .சென்னையிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியவை சென்னையிலுள்ள தேர்வு அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது என […]
RIMC-Admission-and-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய