நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 46,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 46,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,46,081 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 212 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா […]
கொரோனா வைரஸ்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது, உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.28 கோடியை தாண்டியுள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையை தொடங்கியது,தற்போது கொரோனா இந்தாண்டு மார்ச் மாதம் இரண்டாம் அலையை வீச தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 40,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]
சென்னையில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டத்தில் முன்னதாகவே 7 பள்ளிகளில் 68 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 தனியார் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது,தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கும், மேலும் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கும் […]
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது .குறிப்பாக மகாராஷ்டிரா,கேரளா ,கர்நாடகா மற்றும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரானாவின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர(வியாழக்கிழமை) நிலவரப்படி,புதிதாக 989 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி தமிழகத்தில் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,63,363 ஆக உள்ளது.இதில் ௮௬௫௪௪௪ பேர் நோய் தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது,மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் 71794 பேர் […]
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது . உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.23 கோடியை தாண்டியுள்ளது.இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோன தொற்றால் 25,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் […]
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக தற்போது பரவி வருகிறது.இதன் காரணமாக கொரோனா விதிமுறைகளை அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையில், சிக்கிம் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இரவு நேரப் பொதுமுடக்கத்தை அம்மாநில முதல்வர் பிரேம் சிங்க் தாமங் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க வியாழக்கிழமை இரவு முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த […]
இந்தியாவில் கொரோனா தாக்கமானது தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா சுமார் 10 மாதங்களாக உலகையே ஆடி படைத்தது.கொரோனாவின் பிடிக்கு ஏராளமானோர் பலியாகினர்.பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததன் காரணமாக பலரும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாமல் ,அலட்சியமாக இருந்து வந்தனர்.தற்போது மேலும் கொரோனாவின் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனிடையே இங்கிலாந்தில் […]
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.18 கோடியை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக 35,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,74,605 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் […]
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பு 12.12 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோன அலை வீசி வருகிறது. இதில் குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]