தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 767 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 36,463 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 105, […]

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 349 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 913 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 36,311 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் […]

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இந்த சோதனையின் மூலம் இந்தியா உலக நாடுகளுக்கு தனது பலத்தை நிரூபித்து வருகிறது. நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்கொண்டது என […]

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.ஆனால் 18 வயது கீழ் உள்ளவரக்ளுக்கு இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிறப்பு வல்லுநர் […]

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும், விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் TNPSC தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டியின் 12 நாளான இன்று காலை நிலவரப்படி சீனா முதலிடத்தில் உள்ளது.இதனைத் தொடர்ந்து அமெரிக்கா , ஜப்பான் ஆகிய நாடுகள் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில இருந்து வருகின்றன.இதில் இந்தியா 1 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2 பதக்கங்களுடன் 63ம் […]

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டத்தில் முன்னதாகவே 7 பள்ளிகளில் 68 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 தனியார் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது,தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கும், மேலும் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கும் […]

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது .குறிப்பாக மகாராஷ்டிரா,கேரளா ,கர்நாடகா மற்றும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரானாவின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர(வியாழக்கிழமை) நிலவரப்படி,புதிதாக 989 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி தமிழகத்தில் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,63,363 ஆக உள்ளது.இதில் ௮௬௫௪௪௪ பேர் நோய் தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது,மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் 71794 பேர் […]

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது . உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.23 கோடியை தாண்டியுள்ளது.இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோன தொற்றால் 25,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் […]

மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கைப்படி, பல்வேறு புதிய திட்டங்களை, மே மாதத்தில் அறிவிக்க உள்ளது. இந்த புதிய திட்டங்கள் அரசு துறைகளின் அனுமதிக்காக தற்போது பரிசீலனையில் உள்ளன. பரிசீலனை நிறைவடைந்து ,அனுமதி பெற்ற பிறகு, புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது .மேலும் இந்த திட்டங்கள் நடப்பு கல்வியாண்டில் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது . கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை செய்யும் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய