தமிழகத்தில் கொரோன நிலவரம் : புதிதாக 989 பேருக்கு கொரோன பாதிப்பு ..

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது .குறிப்பாக மகாராஷ்டிரா,கேரளா ,கர்நாடகா மற்றும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரானாவின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர(வியாழக்கிழமை) நிலவரப்படி,புதிதாக 989 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி தமிழகத்தில் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,63,363 ஆக உள்ளது.இதில் ௮௬௫௪௪௪ பேர் நோய் தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது,மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் 71794 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும்,கொரோனா பாதிப்பால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 12,573 ஆக உள்ளது.

Next Post

தஞ்சையில் வேகமாக பரவும் கொரோனா : பள்ளி ,கல்லூரிகளில் அதிகரிக்கும் பாதிப்பு..

Fri Mar 19 , 2021
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டத்தில் முன்னதாகவே 7 பள்ளிகளில் 68 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 தனியார் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது,தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கும், மேலும் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கும் […]
corona-affected-in-thanjavur-district
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய