2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலானது வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது .இதற்கான வேட்புமனுத்தாக்கள் இன்று முதல் தொடங்கியது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது .இதில் அதிமுக வின் முழு வேட்பாளர்கள் பட்டியலும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.ஆனால் திமுக, தொகுதி எண்ணிக்கை முடிவு செய்வதிலும், […]

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலானது அடுத்த மாதம் ஏப்ரல் 6 தேதி நடைபெற இருக்கிறது, தேர்தல் முடிந்த பிறகு பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது .இதனிடையில் அனைத்து பாடங்களையும் விரைவில் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது மே 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது, அதாவது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாளே பிளஸ் 2 பொதுத் தேர்வும் தொடங்கிவிடுகிறது. […]

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் கொரோனா படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தாக்கமானது, குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா […]

கொரோனா தொற்றின் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் . புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன .பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் ,பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பள்ளிகள் அக்டோபர் 8ம் தேதி முதல் […]

இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது .இதில் குறிப்பாக மகாராஷ்டிரா ,கேரளா ,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது . கொரோனா தொற்று அதிகரிப்பால், நாக்பூரில் முழுப் பொதுமுடக்கம் அமல் படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த சில நாட்களாக நாக்பூரில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.இதனைத் தொடர்ந்து நாக்பூரில் மார்ச் 15 முதல் 21 வரை முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் […]

2021 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட வண்ணம் உள்ளது .இதனடிப்படையில் அதிமுக -வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் அதிமுக கழகம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்துஅதிமுக -வின் முழு வேட்பாளர் பட்டியலை அதிமுக -வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர் .

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,854 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .கொரோன தொற்றால் இன்று மட்டும் 126 பேர் பலியாகியுள்ளனர். தற்போது, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று காலை(வியாழக்கிழமை) நிலவரப்படி நாடு முழுவதும் புதிதாக 22,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,85,561 ஆக அதிகரித்துள்ளது . இந்தியாவில் […]

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்த வந்த நிலையில் ,தற்போது மீண்டும் நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது . இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் புதிதாக 17,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,62,707 ஆக அதிகரித்துள்ளது .தற்போது இந்தியாவில் […]

இந்தியாவின் மூத்த விஞ்ஞானியான உடுப்பி ராமச்சந்திர ராவ் அவர்களின் 89 வது பிறந்த தினம் இன்று ,இதனை நினைவுகூரும் வகையில் கூகுள் தன் டூடூலை வைத்து அவருக்கு மரியாதை செய்துள்ளது. கூகுள் நிறுவனம் எப்போதும் தன் முகப்புப் பக்கத்தில் வரலாற்றில் இடம்பிடித்தவர்களின் பிறந்த நாள்கள் மற்றும் நினைவு நாட்களை நினைவு கூறும் வகையில் அவர்கள் தொடர்பான டூடூல் ஒன்றை வைத்து மரியாதையை செலுத்தி வருகிறது . இஸ்ரோவின் முன்னாள் தலைவரான […]

தமிழ்நாடு மின்னாளுமையால் உருவாக்கப்பட்ட முதலமைச்சரின் உதவிமையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 13.02 .2021 அன்று பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் தங்களது குறைகளை நேரடியாக அரசுக்கு தெரிவித்து மற்றும் அதற்கான தீர்வை விரைந்து காணும் அளவிற்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒன்றை 12 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் நிறுவியுள்ளார் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய