தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலானது அதிகரித்து கொண்டே வருகிறது.இதன் காரணமாக வரும் 22 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மேலும் 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் விடப்பட்டன. தமிழக […]

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது, உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.28 கோடியை தாண்டியுள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையை தொடங்கியது,தற்போது கொரோனா இந்தாண்டு மார்ச் மாதம் இரண்டாம் அலையை வீச தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 40,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]

கொரோனா தொற்றின் காரணமாக கலோரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது.இதனைத் தொடர்ந்து பல கல்லூரி நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தியது. இதைப்போன்று சென்னை பல்கலைக் கழகத்தின் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. சென்னை பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும், நடப்பாண்டு பிப்ரவரி மாதமும் தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புகளுக்கான, துணை தேர்வு […]

சென்னையில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று […]

கலை ,அறிவியல் மற்றும் அனைத்து உயர்க்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையின் கீழ் நுழைவுத்தேர்வு இந்தாண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி நர்சிங் மற்றும் உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், நுண்ணறிவியல் போன்ற கலை அறிவியல் மற்றும் அனைத்து உயிர் கல்வி படிப்புகளுக்கும் […]

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.18 கோடியை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக 35,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,74,605 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் […]

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பு 12.12 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோன அலை வீசி வருகிறது. இதில் குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]

உலகில் மிகவும் மாசடைந்த நகரங்களில் 22 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐ.கியு.ஏர் விசுவல் நிறுவனம் “உலக காற்றின் தர அறிக்கை 2020 ” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 2019 – 2020 ஆம் ஆண்டில், உலகளவில் மொத்தம் 106 நகரங்களில் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளபட்டது.இந்த ஆய்வில் உலகில் 30 நகரங்கள் மிகவும் மாசடைந்துள்ளன.குறிப்பாக இதில் 22 […]

இந்திய தேர்தல் ஆணையம், வாக்களிக்கும் வயதை அடைந்தவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை முழுமையாக ஆற்ற வேண்டும் . தேர்தல் விதிமுறையின் படி ,வாக்காளர்கள் தங்களது வாக்கை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் நேரில் சென்று வாக்களிக்கலாம் அல்லது அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம் . இதில் ,கீழ்காணும் பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் மூலம் செலுத்தலாம்.தேர்தல் சட்டப்படி ,வாக்காளர் தங்களது வாக்கை அஞ்சல் முறையில் செலுத்த வழி வகை […]

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது .தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.07 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கமானது, குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்தியா நாடு முழுவதும் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய