எட்டாம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் கவனத்திற்கு..

2021 நவம்பர் -ல் நடைபெறும் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ள எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச்சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு தனித் தேர்வினை அரசுத் தேர்வுத் துறையின் சேவை மையங்களில் (சர்வீஸ் சென்டர்) ஆன்லைன் மூலமாக 08.11.2021 அன்று விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், 29.10.2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது - டிஆர்டிஓ..

Thu Oct 28 , 2021
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இந்த சோதனையின் மூலம் இந்தியா உலக நாடுகளுக்கு தனது பலத்தை நிரூபித்து வருகிறது. நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்கொண்டது என […]
Agni-5-Missile-Launch-Success-DRDO
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய