மார்ச் 21 -ல் பூமியை நெருங்கும் சிறுகோள்..

விண்வெளியில் சிறுகோள் ஒன்று மார்ச் 21 ஆம் தேதி பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.2021ம் ஆண்டில் பூமியைக் கடந்து செல்லும் கோள் இதுவே ஆகும்.

இந்த சிறுகோள் ஆனது பூமியிலிருந்து இருபது லட்சம் கிலோமீட்டர் தொலைவில் மார்ச் 21-ம் கடந்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறுகோளுக்கு நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர் 2001 FO32 என்று பெயரிட்டுள்ளனர்.

பூமியை கடந்து செல்லும் சிறுகோள் (2001 FO32) அளவில் பெரியதாகவும், அபயாகரமானதாகவும் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சிறுகோள் 2001 FO32-இன் சுற்றுப்பாதை நன்கு அறியப்பட்டதால் இது பூமியை பாதிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

பூமியை கடந்து செல்லும் சிறுகோளை பற்றி குறைந்த பட்ச தகவல்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன.இது முழுமையாக பூமியை கடந்து செல்லும் தருணத்தில் மட்டுமே இக்கோளைப் பற்றி முழுமையான தகவல் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Post

தேர்தல் களம் 2021 : உங்கள் தொகுதி வேட்பாளர் யார் ?அவரின் முழு விவரங்களை தெரிந்துகொள்வது எப்படி?

Wed Mar 17 , 2021
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலானது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.மேலும் பல மாநிலங்களில் தேர்தலானது பல கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் முழு விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.இதன்படி உங்கள் தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரத்தையும் நாம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ள வழி […]
election-commission-of-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய