உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்று சாதனை..

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியானது குரோஷியாவில் நடைப்பெற்று வருகிறது.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சார்ந்த ரஹி சர்னோபத் கலந்து கொண்டார்.மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை சர்னோபத் இறுதிச்சுற்றில் 39 புள்ளிகள் பெற்று இந்தியாவிற்கு இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார்.இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுவே இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் ஆகும்.

முந்தைய போட்டிகளில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1-க்குப் பின் தொடக்கம்..

Mon Jun 28 , 2021
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகு தொடங்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு தான் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நடைப்பெற்று வருவதாக எழுந்த தகவலின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் […]
college-admission-from-aug1-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய