தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.தமிழகத்தில் கொரோனாவின் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

குறிப்பாக சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் கொரோனாவின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கானது நடைமுறையில் உள்ளது.முழு ஊரடங்கை மக்கள் சரியாக கடைபிடிக்காததால் முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது .

மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் முழு விவரம் ..

Next Post

பிளாக் ஃபங்கஸ் மற்றும் அதன் அறிகுறிகள் என்னென்ன ?

Fri May 14 , 2021
நாடு முழுவதும் கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது ப்ளாக் ஃப்ங்கஸ் என்ற புதிய நோய் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.பிளாக் ஃபங்கஸ் தொற்றால் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் மும்பையில் மட்டுமே 111 கரோனா நோயாளிகள் ம்யூகோர்மைகோசிஸ் நோய்க்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் ஃபங்கஸ் என்பது ம்யூகோர்மைகோசிஸ் எனும் பூஞ்சை தொற்றாகும்.இந்த தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து […]
mucormycosis-balck-Fungus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய