TNPSC – தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 01/2020 ல் ,தொகுதி -1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத்தேர்வு ஆனது வைரஸ் நோய் தோற்று பரவல் காரணமாகவும் பல்வேறு அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன .

  அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்ர்வுகள் கீழ்கண்ட நாட்களில் நடைபெறும்.

Next Post

லே -லடாக் இடையேயான அடல் சுரங்கப்பாதை -பிரதமர் மோடி இன்று திருந்து வைத்தார் !

Sat Oct 3 , 2020
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள ,உலகிலே உயரமான இடத்தில் உள்ள அட்டல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் . அட்டல் சுரங்கப்பாதை ஆனது 3300 கோடி செலவில் அமைக்கப்பட்டதாகும் .இந்த சுரங்கபாதையானது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி நினைவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .இந்த சுரங்கபாதையானது இதற்கு முன்பு ரோட்டாங் என்ற பெயரால் அழைக்கப்பட்டது .பின்னர் 2019 ஆண்டு மோடி அரசானது முன்னாள் பிரதமர் […]
atal-tunnel-cave
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய