தமிழக காவல்துறையில் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு – காலிப்பணியிடங்கள் 10,906

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையமானது தமிழகம் முழுவதும் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக வரவேற்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வாணையமானது செப்டம்பர் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 26ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவித்துள்ளது .

மேலும் காலியாக உள்ள பணியிடங்களான காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை போன்ற பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrbonline.org மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .

காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 13-ல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது .
மொத்த எழுத்துத்தேர்வு 1.20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .எழுத்து தேர்வானது மாவட்டம் வாரிய நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது .

மேலும் விரிவான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .

Next Post

உடலுக்கு நன்மையை தரும் காலை உணவுகள் என்னென்ன ? காலை உணவுகளால் ஏற்படும் நன்மைகள் என்ன ?

Tue Sep 22 , 2020
வெதுவெதுப்பான நீர் ,தேன் மற்றும் எலுமிச்சை சாறு காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த நீரை குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பல . இது ஜீரண சக்தியை உடலில் சீராக வைத்திருக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . பேரிச்சை : பேரிச்சை உடலுக்கு நல்ல வலிமையை தரக்கூடியது .உடலின் செரிமானத்தை சீராக வைத்திருக்கும் . மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய […]
Nellikai-juice
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய