
தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .தமிழ்நாடு தோட்டக்கலை சேவைத் துறையில் நிரப்பப்பட உள்ள தோட்டக்கலை அதிகாரி ,உதவி இயக்குனர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது .
டிஎன்பிஎஸ்சி – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் :
மொத்த காலியிடங்கள் : 197
1 .Assistant Director of Horticulture
காலியிடங்கள்: 28
மாத சம்பளம் : Rs.56,100 – 1,77,500
2 .Horticulture Officer
காலியிடங்கள்: 169
மாத சம்பளம் : 37,700 – 1,19,500
தகுதி : தோட்டக்கலை பிரிவில் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் .மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும் .
வயது வரம்பு : 30 வயதிற்குள்(01 .07 .2021 தேதியின் படி ) இருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு ,நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை ,மதுரை ,கோவை ,திருச்சி ,திருநெல்வேலி ,சேலம் ,தஞ்சாவூர் ..
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04 .03 .2021
click here ..Assistant Horticulture Notification