வேளாண்மை அதிகாரிக்கான காலிப்பணியிடங்கள் : டிஎன்பிஎஸ்சி(TNPSC) அறிவிப்பு ..

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையமானது, தமிழ்நாடு வேளாண்மை சேவை நீட்டிப்பு துறையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி (நீட்டிப்பு) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை

பணி : வேளாண்மை அதிகாரி(நீட்டிப்பு)

காலியிடங்கள் : 365

மாத சம்பளம்: ரூ.37,700 – 1,19,500

தகுதி : இளங்கலை பட்டம் (வேளாண்மை பாடப்பிரிவில்).பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள் .

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் : சென்னை ,கோவை ,தஞ்சாவூர் ,திருச்சி ,சேலம் ,திருநெல்வேலி

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரகள் www.tnpsc.gov.in என்ற அதிகபூர்வ இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்களை பெற tn-agricultural-officer (extension) என்ற இணைப்பை அணுகவும்.

தேர்வு நடைபெறும் நாள் : 18.04.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.03.2021

Next Post

நாசாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி : பெர்சிவெரென்ஸ் ரோவர் திட்டம் - ஸ்வாதி மோகன்

Fri Feb 19 , 2021
செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்ய பெர்சிவெரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை நாசா கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது.இந்த பெர்சிவெரென்ஸ் ரோவர் திட்டத்தின் இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக விளங்கியவர் ,இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாதி மோகன் ஆவர்.தற்போது ஸ்வாதி மோகனின் பங்களிப்பானது இந்திய திருநாட்டிற்கு புகழையும் ,பெருமையையும் சேர்த்துள்ளது . நாசாவின் புரொபல்சன் லேபரேட்டரியை வழிநடத்தும் குழு தலைவராக தற்போது சுவாதி மோகன் உள்ளார்.பெர்சிவெரென்ஸ் ரோவர் செவ்வாயின் […]
swathi-mohan-in-nasa
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய