திருவண்ணாமலையில் வரும் 29 ஆம் தேதி பரணி மற்றும் மகா தீபத்திருவிழா – வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு !!

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது .

ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் தீப ஒளித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் .இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அவர்களின் வாழ்வில் ஒளி வீச அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு அருள் பெறுவார்கள் .ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு 28 ,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார் .

திருவண்ணாமலை கோவிலின் முக்கிய நிகழ்வாக பரணி தீபமானது அதிகாலை 4 மணிக்கு (29 ஆம் தேதி ) கோவில் மூலவர் சன்னதியில் ஏற்றப்படுகிறது.அன்று மாலை 6 மணியளவில் 2668 அடியில் மகா தீபமானது ஏற்றப்படுகிறது .தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 28 -11 -2020

Sat Nov 28 , 2020
மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு சந்தோசம் நிறைந்த நாளாக அமையும் .இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும் ,மன மகிழ்ச்சியுடனும் செயல்படுவீர்கள்.சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும் .பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும். ரிஷபம் இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும் .வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லுதல் அவசியமாகும் .நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தாமதம் உண்டாகலாம் .உறவினர்கள் மூலம் […]
indraya-raasi-palangal-28-11-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய