தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் B.Ed படிப்புகள் தொடக்கம் : என்சிடிஇ(N.C.T.E) மற்றும் யு.ஜி.சி(U.G.C) அனுமதி..

தமிழ்நாட்டு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு B.Ed பட்டப்படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம்(N.C.T.E) மற்றும் யு.ஜி.சி(U.G.C) அனுமதி அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான (2020 -2021)சேர்க்கையானது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும் எனவும் ,மேலும் வகுப்புகள் மே மாதம் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்புக்கு ,தமிழ் வழியில் 500 மாணவர்களும் ,ஆங்கில வழியில் 500 மாணவர்களும் என மொத்தம் 1000 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது .மேலும் விவரங்களை பெற பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnou.ac.in -ஐ அணுகவும் .

Next Post

செவ்வாய்க் கிரகத்தில் பெர்சிவரென்ஸ் ரோவர் தரையிறங்கும் வீடியோ காட்சி : நாசா(NASA) வெளியீடு ..

Tue Feb 23 , 2021
செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரென்ஸ் ரோவர் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் வீடியோ எடுக்கப்பட்ட காட்சியை நாசா முதல் முறையாக வெளியிட்டது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது ,செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக பெர்சிவரென்ஸ் விண்கலத்தை கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.இந்நிலையில் பெர்சிவரென்ஸ் ரோவர் விண்கலமானது ,செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வு பணியை மேற்கொண்டது.ரோவர் வாகனத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரென்ஸ் ரோவர் […]
perseverance-rover-landing-in-mars
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய