தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி – 29-01-2021

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அசிஸ்டன்ட் புரோகிராமர்(Assistant Programmer) பணிக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01.தமிழ்நாடு தகவல் ஆணையம்

பணியிடம் : சென்னை

வேலை : Assistant Programmer

மாத சம்பளம் :35,900 – 1,13,500

தகுதி : பொருளாதாரம் , வணிகம் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி பாடப்பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் .

தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படுவார்கள் .மேலும் விவரங்களுக்கு http://www.tnsic.gov.in/pdf/notification.pdf என்ற இணைப்பில் சென்று தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி :29-01-2021

Next Post

சமூகப்பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.02.2021

Sun Jan 24 , 2021
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் (ஆண்கள் ) இல்லம் மற்றும் சத்யா அரசினர் குழந்தைகள்(பெண்கள்) இல்லம் ,இவற்றில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மத்திப்பூதியம் அடிப்படையில் சேவை வழங்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01 .சமூகப்பாதுகாப்புத் துறை பணியிடம் : தஞ்சாவூர் வேலை : ஆற்றுப்படுத்துதல் (counsellor) மொத்த காலியிடங்கள் : 6 (3+3) தகுதி : முதுகலைப் பட்டம் (உளவியல் […]
tamilnaadu-social-protection-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய