தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 175 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், சென்னையில் 127 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 24.88-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 27 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,889-ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

ஐசிஎஸ்இ 10 மற்றும் ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..

Sat Jul 24 , 2021
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ,ஒத்திவைக்கப்பட்டும் இருந்தன. சிஐஎஸ்சிஇ கவுன்சில் ஆனது கடந்த ஏப்ரலில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு (ஐசிஎஸ்இ), 12ம் வகுப்பு (ஐஎஸ்சி) தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டது. ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு தேர்வுகளின் முடிவுகளை கணக்கில் கொண்டு தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.இதனடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஐசிஎஸ்இ […]
ICSE-10th-and-ICE-12th-exam-results-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய