பத்துப்பாட்டு :
- நக்கீரர் – திருமுருகாற்றுப்படை ,நெடுநல்வாடை
- முடத்தாமக்கண்ணியார் – பொருநாராற்றுப்படை
- உருத்திரங்கண்ணனார் – பெரும்பாணாற்றுப் படை பட்டினப்பாலை.
- நல்லூர் நத்தத்தனார் – சிறுபாணாற்றுப்படை
- பெருங்கௌசிகனார் – மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை
- கபிலர் – குறிஞ்சிப் பாட்டு
- நப்பூதனார் – முல்லைப்பாட்டு
- மாங்குடி மருதனார் – மதுரைக் காஞ்சி.
ஐம்பெருங்காப்பியங்கள்:
- இளங்கோவடிகள்- சிலப்பதிகாரம்.
- சீத்தலைச்சாத்தனார்- மணிமேகலை.
- திருத்தக்கத்தேவர் – சீவகசிந்தாமணி.
- நாதகுத்தத்தனார்- குண்டலகேசி.
- பெயர் தெரியவில்லை- வளையாபதி.
ஐஞ்சிறுங்காப்பியங்கள்:
- தோலாமொழித் தேவர் – சூளாமணி
- பெயர் தெரியவில்லை – உதயணகுமார காவியம்.
- பெயர் தெரியவில்லை – யசோதரக் காவியம்.
- பெயர் தெரியவில்லை – நாககுமார காவியம்.
- வாமன முனிவர் ( உரை எழுதியவர்)- நீலகேசி.
நாயன்மார்கள் :
- சேக்கிழார் – பெரிய புராணம்.
- சம்பந்தர் – திருக்கடைக்காப்பு.
- அப்பர் (திருநாவுக்கரசர் )- தேவாரம்.
- சுந்தரர் – திருப்பாட்டு.
- மாணிக்கவாசகர்- திருவாசகம்.
- திருமூலர்- திருமந்திரம்.
இலக்கண நூல்கள்:
- அகத்தியர்- அகத்தியம்.
- தொல்காப்பியம்- தொல்காப்பியர்.
- நேமி நாதம்- குணவீர பண்டிதர்.
- தண்டியலங்காரம்- தண்டி.
- நன்னூல்- பவணந்தி முனிவர்.
- இலக்கணக் கொத்து- சுவாமிநாத தேசிகர்.
- இலக்கண விளக்கம்- வைத்தியநாத தேசிகர்.
- தொன்னூல் விளக்கம் -வீரமா முனிவர்.
- முத்துவீரியம்- முத்துவீர உபாத்தியாயர்.
- வீரசோழியம்- புத்தமித்திரர்.
- சுவாமிநாதம்- சுவாமிநாத கவிராயர்.
- இலக்கண விளக்கச் சூறாவளி- சிவஞான முனிவர்.
- உமறுப் புலவர் -சீறாப்புராணம் ,முதுமொழிமாலை ,திருமண வாழ்த்து ,சீதக்காதி ,நொண்டி நாடகம்.