தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 3,332, சென்னையில் 2,467 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 490 பேர் பலியாகியுள்ளனர். […]
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்றானது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா தொற்றானது அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.உலக சுகாதார அமைப்பானது சில நாடுகளில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ்க்கு பெயர்களை அறிவித்துள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு B.1.617 என்ற பெயரை மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா வைரசுக்கு டெல்டா என பெயரிட்டுள்ளது. […]
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வந்தது.கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.தற்போது தொற்றானது நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து கொண்டே வருவது சற்றே ஆறுதலை கொடுக்கிறது. கொரோனா தொற்றால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது யார் யார் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. […]
உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் அதிவேகமாக பரவும் தன்மையைக் கொண்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் ஆனது சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.தற்போது இந்த வைரஸ் உருமாறி வருகிறது. தற்போது உருமாறிய வைரஸ் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியட்நாம் நாட்டில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் […]
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,52,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,80,47,534 ஆக உயர்ந்துள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் முழு ஊரடங்கானது மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 3,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,,596 பேருக்கு கொரோனா […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் முழு ஊரடங்கானது மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 3,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,705 பேருக்கும், ஈரோட்டில் […]
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த […]
கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டு மக்களையே அச்சுறுத்தி வருகிறது.தற்போது கொரோனா குறைந்து வரும் நேரத்தில் ,கருப்பு பூஞ்சை என்ற மற்றுமொரு தொற்று மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனவை வீட்டிலிருந்தே கையாள்வது எப்படி ?,மேலும் கொரோனவிலிருந்து விடுபடுவது எப்படி ? என்ற கேள்விகளுக்கு UNICEF அமைப்பு சில வழிகாட்டு முறைகளை கூறியுள்ளது. *உங்களுக்கு உடல்நலக் குறைவு என்று நீங்கள் அறிந்தவுடன்,உடனடியாக மருத்துவமே செல்ல தேவையில்லை.நீங்களே உங்களை முழுமையாக சுய-தனிமைபடுத்திக் கொள்ளுங்கள்.*ஆறு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,079 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.தமிழகத்தில் முழு ஊரடங்கானது மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2,762 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,937 பேருக்கும், செங்கல்பட்டில் 1,379 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட […]