இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டு மக்களிடையே பெரும் பாதிப்பையும்,அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வந்தது. கொரோனாவின் முதலாவது அலையை விட இரண்டாவது அலை அதிக வீரியத்தை கொண்டுள்ளது.பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.கொரோனா தொற்றின் ஆரம்ப நிலையை அடைந்தவர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். மத்திய அரசு கொரோனா உறுதியானவர்களுக்கு ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.. அறிகுறிகள் இல்லாத கொரோன நோயாளிகள் : • முழுமையாக வீட்டில் […]

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,831 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 358 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,528-ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர்களின் மொத்த எண்ணிக்கை 22,92,025ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 405 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,170-ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் தொற்றை முறியடித்து வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 92,596 பேருக்கு கொரோனா தொற்று […]

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.நாள்தோறும் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்த நிலையில் ,இன்றைய பாதிப்பானது 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 409 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,765-ஆக […]

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் தீவிரம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது.உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளில் தீவிரமடையத் தொடங்கியது.உலக சுகாதார நிறுவனம் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதன் மாறுதல் மற்றும் தீவிரத்திற்கு ஏற்ப பெயர்களை சூட்டி வந்தது. இதில் குறிப்பாக இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பி.1.617 முதன் முறையாக கண்டறியப்பட்டது.பின்னர் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பி.1.617.1 […]

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு தற்போது நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் தொற்றை முறியடித்து வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 86,498 பேருக்கு கொரோனா தொற்று […]

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு தற்போது நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் தொற்றை முறியடித்து வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,00,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,89,09,975 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று […]

கொரோனாவின் இரண்டாவது அலையானது இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் ,தற்போது அதன் தாக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர்.கொரோனா வைரஸ் ஆரம்ப நிலையில் காது, மூக்கு, தொண்டையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன என்பதை விரிவாக காண்போம். கொரோனா வைரஸ் தொற்று மூக்கு பகுதியில் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகளாவன மூக்கு ஒழுகுதல், மூக்கு அடைப்பு, வாசனை தெரிவதில் பிரச்சினை போன்றவை மூக்கு பகுதியில் […]

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது .தொடர்ந்து தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்த நிலையில் ,இன்றைய பாதிப்பானது 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2,564, ஈரோட்டில் 1,646, சென்னையில் 1,530 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 463 […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய