கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும்பாலான நாடுகளில் படிப்பு படியாக குறையத் தொடங்கியபோது அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு ‘டெல்டா’ என்று அழைக்கப்படுகிறது.இந்த கொரோனா வைரஸ் ஆனது இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் வெவ்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து […]
கொரோனா வைரஸ்
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 2.98 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3.85 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை குறித்து மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். சமூக இடைவெளியை முறையாக மக்கள் கடைபிடிப்பதில்லை மற்றும் முக கவசம் முறையாக அணிவதில்லை. இதன் காரணமாகவே மூன்றாவது அலையை இந்தியா எதிர்க்கொள்ளும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனாவின் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 2.98- சதவிகிதமாக உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 1,089, ஈரோட்டில் 964, சேலம் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 492 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 287 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் […]
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 3-வது அலை விரைவில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குழந்தைகளிடம் செரோ ஆய்வை எயம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வானது 5 மாநிலங்களில் மாவட்ட அளவில் நடத்தப்பட்டுள்ளது. 2 முதல் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 62,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,97,62,793 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1,587 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, […]
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நாட்டில் கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசி மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. கோர்பேவாக்ஸ் தடுப்பூசியானது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும் . இதன் முதல் கட்டம் மற்றும் 2வது கட்ட பரிசோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை தற்போது 3 வது கட்ட மருத்துவ பரிசோதனையில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 1,227, ஈரோட்டில் 1,123, சேலம் 598 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 210 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் […]
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர் .கொரோனா தொற்றால் தொடர்ந்து குழந்தைகள் தற்போது பாதிக்கப்பட்டு வருவதாக சில தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஒரு சில வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு தரக்கூடிய ஐவர்மெக்டின், ஹைட்ராக்சிகுளோரோகுயின், பேவிபிராவிர், டாக்சிசைக்ளின் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 67,208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,97,00,313 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 2,330 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் […]