அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.மேலும் இந்த தடுப்பூசியை எலிகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் ஆனது,உலகமெங்கும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.இந்த கொடிய வைரஸானது அவ்வப்போது உருமாறி வருகிறது.இந்த கொடிய வைரஸை முழுமையாக ஒழிக்க பல்வேறு முயற்சிகளில் மருத்துவ அறிஞர்களும்,விஞ்ஞானிகளும் ஈடுபட்டு வருகின்றனர். […]
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 756, ஈரோட்டில் 641, சேலம் 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 372 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 155 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் […]
புதிய சூப்பர் வேக்சின் என்ற தடுப்பு மருந்தை அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.எல்லா வகையான கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் கொண்டதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த கொரோனா வைரஸானது பல்வேறு வகையில் உருமாறி தனது வீரியத்தை அதிகப்படுத்தி வருகிறது.குறிப்பாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என உருமாறி அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.இந்த […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று அதிகரித்துள்ளது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 54,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,00,82,778 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 793, ஈரோட்டில் 686, சேலம் 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 396 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 166 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,00,28,709 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் […]
கொரோனா வைரஸின் தாக்கமானது உலகையே அச்சுறுத்தி வருகிறது.இந்த வைரஸ் தொற்று ஆனது பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து வருகிறது.முதல் முதலில் கொரோனா வைரசின் உருமாற்றம் ‘ஆல்பா’ என்று கண்டறியப்பட்டது. இதுதான் பல நாடுகளிலும் பரவியது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவத் தொடங்கியது.இதில் கடும் பாதிப்புகளும்,உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.இதற்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் காரணம் என்பது தெரியவந்தது. B 1.617 என்ற இந்த வகை வைரஸ் இந்தியாவில்தான் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 891, ஈரோட்டில் 795, சேலம் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 439 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 189 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 53,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,99,35,221 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 1,014, ஈரோட்டில் 933, சேலம் 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 468 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 180 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் […]