உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு நிறுவனங்களும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகிறது.இகனைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து உள்ளனர். அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் (ஜிசி376) மூலம் சிகிச்சை அளித்தால் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக கூறியுள்ளனர். அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில்,கொரோனா பாதித்த எலிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு […]
கொரோனா வைரஸ்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று சற்று வெகுவாக குறைந்துள்ளது .கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 34,703 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,06,19,932 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று சற்று வெகுவாக குறைந்துள்ளது .கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 39,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,05,85,229 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 474, ஈரோட்டில் 360 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 227 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 115 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று சற்று வெகுவாக குறைந்துள்ளது .கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,05,02,362 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று […]
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தில் வருகிற 5-ந்தேதி உடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடைகிறது.இந்நிலையில் ஊரடங்கு குறித்து இன்று தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து […]
டெல்டா வகை கொரோனா வைரஸானது 96 நாடுகளில் வரும் காலங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பானது அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிகம் பரவியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவிவருகிறது. டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு இப்போது 96 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது, இது கடந்த வாரத்தை விட தற்போது […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று வெகுவாக அதிகரித்துள்ளது .கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 48,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,04,11,634 ஆக […]
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக காத்துக்கொள்ள நாம் அனைவரும் முகக்கவசம் ,சமூக இடைவெளி மற்றும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைபிடித்து வருகிறோம் . குறிப்பாக இதில் நாம் அனைவரும் மூலிகை முக கவசம், துணியால் ஆன முககவசங்கள், பிளாஸ்டிக் முககவசம் என பல வகை முகக்கவசங்களை அணிந்து வருகிறோம்.தற்போது தொழில்நுட்ப ரீதியான முககவசங்கள் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.முககவசங்கள் உடன் வைபை(Wi -Fi), […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று வெகுவாக குறைந்துள்ளது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 45,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,03,62,848 ஆக உயர்ந்துள்ளது. […]