இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது,நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 41,280 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,21,49,335 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா […]
கொரோனா வைரஸ்
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது,நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,028 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,95,855 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா […]
நாடு முழுவதும் சமீப காலமாக கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 68,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 32,231 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,39,644 ஆக அதிகரித்துள்ளது […]
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.66 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 30,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,08,910 ஆக அதிகரித்துள்ளது […]
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கமானது படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது.இந்தியாவில் கொரோனா தொற்று கர்நாடகா, டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.இதில் குறிப்பாக,மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்மடங்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகமாக பரவுவதற்கு முகக்கவசம் அணியாமல் செல்வது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது அல்லது கைகழுவாமல் இருப்பது போன்றவையே காரணமாக அமைகிறது.கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பொதுமக்களாகிய […]
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 59,118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.60 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 32,987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,46,652 ஆக அதிகரித்துள்ளது […]
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.54 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,87,534 ஆக அதிகரித்துள்ளது […]
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,இந்தியாவில் புதிய ‘இருமுறை உருமாறிய கொரோனா’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்சாகாக் என்ற 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை உருவாகியுள்ளது .இந்த ஆய்வுக்கூடங்களில் கொரோனா வகைகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வானது நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து சுமார் 10,787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் இன்சாகாக் ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.இதில் […]
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 23,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,34,058 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் […]
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 29,785 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பானது ௧௨.௪௩ கோடியை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 40,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,86,796 […]