இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் முதல் அலையை விட,இரண்டாவது அலை அதி வேகமாக பரவுவதோடு, கட்டுப்படுத்துவதற்கும் பெரும் சவாலாக உள்ளது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]
கொரோனா வைரஸ்
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,31,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 1,31,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,60,542 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 780 பேர் உயிரிழந்துள்ளதாக […]
கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் உலகமெங்கும் பரவத் தொடங்கியது.கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்,மேலும் உலகெங்கும் கொரோனாவிற்கு லட்சக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உலகமெங்கும் பரவத் தொடங்கியுள்ளது.உலக நாடுகள் அனைத்தும் கொரோனா இரண்டாவது அலை பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது, தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 1 லட்சத்து […]
இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கானது அமல் படுத்தப்பட்டு வருகிறது.கொரானாவின் பரவல் தமிழகத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக […]
இந்தியா முழுவதும் அதிவேகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,28,574 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 685 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
இந்தியா முழுவதும் அதிவேகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,01,785 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 13 .08 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 89,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,23,92,260 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று […]
இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 81,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 13 .01 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 81,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,23,03,131 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று […]
கொரோனா வைரஸானது உலகையே கடந்த ஓராண்டுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது.இந்த கொடிய வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் தடுப்பூசி மருந்துகளை தங்களது மக்களுக்கு செலுத்தும் பணியில் தீவிரமாக உள்ளன. இந்த கொடிய கொரோனா வைரஸானது மனிதர்கள் மட்டுமின்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷியா உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.இந்த தடுப்பூசிக்கு கார்னிவாக்-கோவ் என்று […]
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 40,382 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.97 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் […]