இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்று மேலும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.ஒரே நாளில் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.53 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா […]
கொரோனா வைரஸ்
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது.ஒரே நாளில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.35 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, […]
இந்தியாவில் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் முழு பொதுமுடக்கம் மற்றும் இரவு நேர பொதுமுடக்கத்துடன் கூடிய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.20 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு […]
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 20-ம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது .மேலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு : *தமிழகத்தின் […]
இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளிலும் கொரோனாவின் இரண்டாவது அலை அதி வேகத்தில் பரவி வருகிறது.குறிப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையில் பல அறிகுறிகளுக்கு ஆளாகிறார்கள்.அவை உடல் பலவீனம், மூளை மூடுபனி, தலைச்சுற்றல், நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, பதட்டம், மூட்டு வலி, மார்பு இறுக்கம் மற்றும் பல உள்ளிட்ட நீண்டகால அறிகுறிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பரவிய கொரோனாவின் […]
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து பரவி வருகிறது.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தொற்று அதிவேகமாக பரவி வருவதன் காரணமாக,முழு பொதுமுடக்கம்,இரவு நேர பொதுமுடக்கத்துடன் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.05 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா […]
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகிறது.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தொற்று அதிவேகமாக பரவி வருவதன் காரணமாக,ஒரு சில மாநிலங்களில் இரவு நேர பொது முடக்கமும்,முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டு வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் […]
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனாவின் முதல் அலையை விட,இரண்டாவது அலை அதி வேகமாக பரவுவதோடு, கட்டுப்படுத்துவதற்கும் பெரும் சவாலாக உள்ளது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,74,564 […]
இந்தியாவில் தற்போது கொரோனாவின் எண்ணிக்கையானது தொடர்ந்து 1.50 லட்சத்தை தாண்டிய நிலையிலேயே இருக்கிறது.நாடெங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமடையாமல் தடுக்க மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் […]
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் முதல் அலையை விட,இரண்டாவது அலை அதி வேகமாக பரவுவதோடு, கட்டுப்படுத்துவதற்கும் பெரும் சவாலாக உள்ளது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]