இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சற்று அதிகரித்துள்ளது.தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15.49 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் […]

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது.நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,68,147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15.34 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,68,147 பேருக்கு […]

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனா நோய்த் தொற்று தற்போது தமிழகத்திலும் தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகள் எளிதில் கிடைக்க தமிழக அரசு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை தொடங்கவுள்ளது. தமிழக அரசு கொரோனா […]

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.நாடு முழுவதும் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15.11 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று […]

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.நாடு முழுவதும் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த […]

கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசி மருந்துகள் இப்போது நடைமுறையில் வந்த வண்ணம் உள்ளன.பலரும் தடுப்பூசி மருந்துகளை செலுத்தி வருகின்றனர்.தற்போது இந்தியாவில் மட்டும் 14 .78 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பைசர் நிறுவனம் தற்போது கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் உருவாக்கும் வகையில் இரண்டு தடுப்பூசி மருந்துகளை உருவாக்கி வருகிறது .இதில் ஒன்று ஊசி மூலம் செலுத்தும் மருந்து, மற்றொன்று வாய் வழியாக உட்கொள்ளக்கூடிய மருந்தாகும். தற்போது […]

தற்போது இந்தியாவில் கொரோனா அதிவேகமாக பரவுவதற்கு இந்த உருமாறிய கொரோனாதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு இடையே இந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றன. இந்தியாவில் தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உருமாறிய கொரோனா வைரஸின் வகை என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு பி-1-617 என்று பெயரிடப்பட்டுள்ளது. […]

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.நாடு முழுவதும் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் வருகின்றன. தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,60,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,60,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் […]

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தற்போது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.ஒரே நாளில் புதிதாக 3,23,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.53 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, […]

கொரோனா பாதிப்பானது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.இந்தியா முழுவதும் ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை கடந்து வருகிறது.இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.தற்போது அனைத்து மாநிலங்களிலும் உள்ள உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் வேகமாக நிரம்பிவருகின்றன. […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய