இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில் தற்போது தொற்று எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,66,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தற்போது தமிழகம் […]
கொரோனா வைரஸ்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.கொரோனாவின் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து வருகிறது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,01,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற […]
கோவின் செயலியில் இன்று முதல் 4 இலக்க பாதுகாப்பு எண்ணை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.கோவின் இணையதளமானது ,கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், அதற்கு முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயலியாகும். ஆனால்,கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தடுப்பூசி போடச் செல்லாதவர்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டதாக குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்துள்ளது.தடுப்பூசி போடப்பட்டதாக தவறான தகவல் பதிவு செய்வதை தடுப்பதறக்காகவே மத்திய அரசு இன்று (சனிக்கிழமை) முதல் ஒரு 4 […]
நாடு முழுவதும் கொரோனாவின் பெருந்தொற்று நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது .தமிழகத்திலும் கொரோனாவின் வேகம் அதிகரித்து கொண்டே வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது,எனினும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்த வண்ணமே இருந்தது. எனவே ,தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக […]
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து வருகின்றது.தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் ஒரு வகையான பூஞ்சை பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முகோர்மைசிசீஸ் எனப்படும் ஒருவகையான பூஞ்சை தொற்று கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. டெல்லியில் பல கொரோனா நோயாளிகள் இந்த தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கொரோனாவின் முதல் அலையின் போதும் இந்த பூஞ்சை தொற்று பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.ஆனால்,தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த பூஞ்சை தொற்றும் […]
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்வதற்கு தற்போது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் ரேபிட் டெஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அதில் பல குளறுபடிகள், தவறான முடிவுகள் பெறப்பட்டதால் அதை நிறுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்து, கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு சி.டி.ஸ்கேன் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆர்.டி.பி.சி.ஆர்(RT PCR) பரிசோதனை : இந்தியாவில் […]
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தொற்று இரண்டாவது நாளாக 4 லட்சத்தை கடந்துள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மாநிலங்கள் அனைத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,14,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக […]
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடங்களின்அழுத்தத்தைக் குறைப்பதற்காக ஒரு சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்போது மொத்தம் 2506 கொரோனா பரிசோதனை மையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் பரிசோதனை கூடங்களுக்கு நிறைய […]
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தொற்று ஒரேநாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.இதில் இந்தியாவின் நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது . நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்தை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வ்ருவதன் காரணமாக நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோன தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. *நாளை காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. *மேலும் , ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *உணவகங்கள், பேக்கரிகளில் […]