இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ,மாநில அரசுகள் இணைந்து கடுமையாக போராடி வருகின்றன.இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது.அதேசமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,43,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]
கொரோனா வைரஸ்
பிளாக் ஃபங்கஸ் பூஞ்சை எனப்படும் மைகோர்மைகோசிஸ் கொரோனாவிற்கு அடுத்தபடியாக பெரும் அச்சுறுத்தலை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.கொரோனா நோயாளிகள் ஸ்டீராய்டு மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால்பிளாக் ஃபங்கஸ் பூஞ்சை எனப்படும் மைகோர்மைகோசிஸ் நோய் ஏற்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 52 பேர் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில் ,இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 1500 பேர் பிளாக் ஃபங்கஸ் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.தமிழகத்தில் கொரோனாவின் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் கொரோனாவின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கானது நடைமுறையில் உள்ளது.முழு ஊரடங்கை மக்கள் சரியாக கடைபிடிக்காததால் முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த தமிழக […]
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் தற்போது கொரோனாவால் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து வருகிறது.கொரோனா தொற்று அதிகரிப்பால் மாவட்டந்தோறும் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. தமிழக அரசு தற்போது இந்த கொடிய கோவிட்-19-ஐ,பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவித்திருந்தது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலின் நிலையைக் கருத்தில் கொண்டு, முறையான சிகிச்சை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை […]
இந்தியா முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவம் நாட்டு மக்களையே அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில் கொரோனவிலிருந்து மீண்டவர்களுக்கு ‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படுகிற கருப்பு பூஞ்சைநோய் தாக்குவது மேலும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இது மற்றுமொரு அரிதான தொற்றுநோயாகும். ‘மியூகோர்மைகோசிஸ்’ : *மியூகோர்மைகோசிஸ் என்பது பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக கூறப்படுகிறது.மேலும் இந்த நோயானது உயிரைக் காக்க தருகிற ஸ்டீராய்டு மருந்துகளால் தூண்டப்படலாம் என்று […]
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ,மாநில அரசுகள் இணைந்து கடுமையாக போராடி வருகின்றன.இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது.அதேசமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக […]
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான சூழலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனாவின் முக்கியமான அறிகுறியாக மூச்சுத்திணறல் கருதப்படுகிறது. ஒரு சிலர் லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன், தங்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுமோ எனக் கருதி, ஆக்சிஜன் சிலிண்டர்களை வீட்டில் வைத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.ஆக்சிமீட்டர் கருவியில் 92 அல்லது 90 […]
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது.நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவின் நிலையறிந்து பல்வேறு உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸின் வகை பி-1617 ஆகும்.இந்த உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வைரஸ்களின் பரவல் வேகம் மற்ற வைரஸ்களைவிட […]
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில் தற்போது தொற்று எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகியுள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை முதல் அலையை காட்டிலும் தீவிரமாக உள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து […]
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது.ஒரு பக்கம் கொரோனா அதிகரித்து வருவதும் ,மறுபக்கம் கொரோனவிற்கான எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டும் வருகிறது. கொரோனா எதிர்ப்பு மருந்திற்கு இந்தியாவில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எனவே அவசர கால மருந்தாக டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற எதிர்ப்பு மருந்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) : இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பு மருந்திற்கு […]