இந்தியாவில் கொரோன பாதிப்பு தொடர்ந்து 4 லட்சத்தை கடந்த பாதிப்பு தற்போது படிப் படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2,63,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கினாலும்,தினசரி பலி எண்ணிக்கை தொடர்ந்து 4 […]
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் ,வெளியேயும் பயணிக்க இ-பதிவு முறை இன்று முதல் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.தற்போது மாவட்ட வாரியாக உள்ள கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை..
இந்தியா முழுவதும் தீவிரமாக பரவத் தொடங்கிய கொரோனா தொற்று ,தற்போது சற்றே குறைந்த நிலையில் உள்ளது.நகர்ப்புறங்களில் அதிகளவில் பரவிய கொரோனா, தற்போது கிராமப்புறங்களை நோக்கி பரவத் தொடங்கியுள்ளது.கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து,மத்திய அரசு ஊரக அளவிலான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் கிராம சுகாதார கமிட்டி உதவியுடன் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட […]
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் ,வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.நகரங்களைத் தொடர்ந்து தற்போது கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது. ‘இ-பதிவு’ முறையை பதிவு […]
இந்தியாவில் கொரோன பாதிப்பு கடந்த வாரம் முழுவதும் 4 லட்சத்தை கடந்த பாதிப்பு தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2,81,386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கினாலும்,தினசரி பலி எண்ணிக்கை தொடர்ந்து 4 […]
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது தமிழகக்தில் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இதில் தமிழக அரசு நேற்று மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இன்று அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படாதவை மற்றும் அனுமதிக்கப்பட்டவை பற்றி இத்தொகுப்பில் விரிவாக காண்போம் .. முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படாதவை : முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்டவை :
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசால் இன்று புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் முழு விவரம் :
இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடி வருகிறது.தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டில் வந்து விட்டன. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு நேற்று வந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், நாட்டு மக்களுக்கு இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இந்தியாவில் பயணப்பாட்டிற்கு வர உள்ள தடுப்பூசியின் […]
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கொரோனாவின் இரண்டாவது அலை தீவீரமாக பரவத் தொங்கியது.மேலும் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி வந்தது.இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகளும், முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.ithankaaranamaga பல […]
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகக்தில் கொரோனவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கும் ,தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. எனினும் ,ஊரடங்கை பொதுமக்கள் அனைவரும் சரிவர கடைபிடிக்காததால் தமிழக அரசு மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது.இந்நிலையில் நேற்று தமிழகக் அரசால் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.இதன்படி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன,அவை இன்று முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் […]