தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.எனினும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை.எனவே ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு இன்று ஆலோசனை மேற்கொண்டது. இதன்படி,வரும் திங்கள் கிழமை முதல் (மே 24) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக […]

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.எனினும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனடிப்படையில் முதலமைச்சர் முன்னிலையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இதில் கொரோனா ஊரடங்கு பற்றிய முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ,தற்போது தமிழகக்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முழு ஊரடங்கானது […]

தமிழகக்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.இன்றைய நிலவரப்படி ,கடந்த 24 மணி நேரத்தில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகக்தில் இன்று 1,74,112 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .இவற்றில் இன்று புதிதாக 36,184 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 5,913 போ் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இதைத்தொடர்ந்து கோவையில் 3,243 பேருக்கும், செங்கல்பட்டில் 2,226 பேருக்கும் நோய்த் […]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை முறையாக கடைப்பிடிக்காமல் இருந்தால், அவரால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் முகக்கவசம் அணியாமலும் ,கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத ஒருவர் முகக்கவசம் அணிந்தும் ஒருவரை ஒருவர் பேசிக்கொள்பவரானால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத அந்த நபருக்கு 30 சதவீதம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக […]

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து படிப் படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் இருந்தாலும்,உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2,76,070 பேருக்கு கொரோனா தொற்று […]

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும்,தமிழகத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை தற்போது 35 ஆயிரத்தை கடந்த நிலையிலேயே உள்ளது.தினசரி தொற்று எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட தற்போது தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்து […]

கொரோனாவின் இரண்டாவது அலையை முற்றிலுமாக தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசிள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா 2 வது அலை பரவலை தடுக்க மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. நல்ல காற்றோட்ட […]

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த இரு வாரங்களில் கொரோனா 2-வது அலை உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு தற்போது ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து வருகிறது.இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு மாநிலம் முழுவதும் நிலவி வருகிறது. ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்க பல்ஸ் ஆக்சி மீட்டரை நிறைய […]

இந்தியாவில் கொரோன பாதிப்பு தொடர்ந்து 4 லட்சத்தை கடந்த பாதிப்பு தற்போது படிப் படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் இருந்தாலும்,உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2,67,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதிப்பு […]

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் வசதி பெற தமிழக அரசு புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு படுக்கை கிடைக்காத நோயாளிகளை உடனே கண்டறிந்து அவர்களுக்கான தேவையை உடனே வழங்கிட புதிய இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இணையதளத்தில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்தால் வார் ரூம்மிற்கு உடனே தகவல் சென்று ஒருங்கிணைக்கப்பட்டு உடனே படுக்கை வசதி கிடைக்க வழி செய்யப்படும் என்று […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய