செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் – உயர்கல்வித் துறை திட்டவட்டம்..

அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

Tue Nov 16 , 2021
ஒருங்கிணைந்த மருந்தாளுநா் பட்டயப்படிப்பு (டிஐபி) மற்றும் நா்சிங் தெரபி பட்டயப்படிப்பு (டிஎன்டி) ஆகியவற்றுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு நவம்பா் 18-ஆம் தேதி தொடங்குகிறது. இப்படிப்புகளுக்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். www.tnhealth.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை நவம்பா் 18-ஆம் தேதி முதல் டிசம்பா் 10-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ‘இயக்குநா், இந்திய மருத்துவம் மற்றும் […]
Medical-application-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய