![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/11/semester-exam-conduct-directly-in-college.jpg)
அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.