விரைவில் அறிமுகமாகவுள்ளது ! சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் புதிதாக F சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்போவதாக சாம்சங் கேலக்ஸி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .

சாம்சங் கேலக்ஸி நிறுவனம் ஆனது ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது .இந்நிறுவனம் பல வகையான ஸ்மார்ட்போன்களை விலைக்கு ஏற்றாற்போல் அறிமுகம் செய்து வருகிறது . சாமானிய மனிதர்கள் முதல் கடைக்கோடியில் வசிக்கும் மனிதர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் விலைக்கு தகுந்தாற்போல் ,பல அமசங்களை கொண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது .

தற்போது சாம்சங் கேலக்ஸி நிறுவனம் தனது புதிய வகை ஸ்மார்ட்போன்களான F சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .

Next Post

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகளவில் 3 .24 கோடியை தாண்டியுள்ளது !!!

Fri Sep 25 , 2020
உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பல கோடிக்கணக்கான மக்களை பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.இன்று (வெள்ளிக்கிழமை )நிலவரப்படி ,உலகளவில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,24,16,537 ஆக அதிகரித்துள்ளது . கொரோனா தொற்றால் பாதித்த மொத்தம் 3,24,16,537 பேரில் தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 2,39,32,423 ஆக உள்ளது .தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 74,96,371 மற்றும் தீவிர சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 63,322 ஆக […]
corona-virus-report-in-world
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய