கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு : ஏஐசிடிஇ அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) தற்போது வெளியிட்டுள்ளது.

  • தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆகஸ்ட் 31-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும்.
  • மேலும் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கையை அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
  • கல்லூரிகளில் சோ்க்கை ஆணை பெற்ற மாணவா்கள் அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் விலகிவிட்டால் முழு கட்டணத்தையும் நிா்வாகம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலாண்மை கல்வி நிறுவனங்கள் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை செப்டம்பா் 20-ஆம் தேதி வரை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 வாரம் அடிப்படை இணைப்புப் பயிற்சி : பள்ளிக்கல்வித் துறை

Mon Aug 16 , 2021
கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு அழைத்து நேரடி வகுப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. பள்ளிக்கு 16 மாதங்களுக்கு […]
9th-t-12th-students
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய