செய்முறைத் தேர்வில் பங்கேற்காத 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு : சிபிஎஸ்இ அறிவிப்பு

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற செய்முறைத் தேர்வில் பங்கு பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு வரும் ஜூன் 11ஆம் தேதிக்குள் நடத்த பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.மேலும்,10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே – ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்றானது உலகையே அச்சுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.இதில்,கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற செய்முறைத் தேர்வில்,கொரோனா தொற்று காரணமாக அல்லது தங்களது குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா பாதித்ததன் காரணமாக தேர்வில் பங்கு பெற முடியாத மாணவ ,மாணவிகள் இருப்பின் அவர்களுக்கு ஜூன் 11 ஆம் தேதிக்குள் செய்முறை மறுதேர்வை முடிக்க பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் ஒரே நாளில் 89 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Sat Apr 3 , 2021
இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 13 .08 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 89,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,23,92,260 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று […]
corona-virus-test-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய