நாளை விண்ணில் பாய்கிறது PSLV- C51 ராக்கெட்..

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து 19 செயகைக்கோள்களுடன் PSLV -C51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது .

இஸ்ரோ அமைப்பு 2021 ஆம் ஆண்டில் அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும் . PSLV-C51 செயற்கைக்கோளுடன் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 என்ற செயற்கைக்கோளும் ஏவப்பட்ட உள்ளது . அமேசானியா-1 செயற்கைக்கோளின் எடையானது 637 கிலோ மற்றும் அதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் ஆகும் .

நாளை 19 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாயவுள்ள PSLV -C51 செயற்கைகோளில் , 4 செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஸ்பேஸ் புரமோஷன் அண்ட் ஆத்தரஷேசன்(IN-SPACe) அமைப்புக்கும், 14 செயற்கைக்கோள்கள் என்எஸ்ஐஎல் அமைப்புக்கும் சொந்தமானதாகும்

ஸ்ரீஹரிகோட்டாவின் முதல் ஏவுதளத்திலிருந்து நாளை காலை 10.24 மணிக்கு PSLV-C51 செயற்கைகோள் விண்ணில் பாய்கிறது.இதற்கான கவுண்ட் டவுன் இன்று 8.45 மணிக்குத் தொடங்கியது .

Next Post

இந்தியாவில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 15,510 பேர் பாதிப்பு : மத்திய சுகாதாரத் துறை ..

Mon Mar 1 , 2021
இந்தியாவில் கொரோன தொற்றால் இன்று மட்டும் 15,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது .மேலும்,இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் கொரோனாவின் தொற்று அதிகரித்து வருகிறது . இன்று காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில் ) இந்தியாவில் மட்டும் 15,510 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ,மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . […]
corona-test-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய