10, 11, 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண் : உச்சநீதிமன்றம்

சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு உச்சநீதிமன்றம் தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி 10, 11, 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிளஸ் 2 மதிப்பெண் மதிப்பீடு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர், மாணவா்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சிஐசிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடா்பான அனைத்து மனுக்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையின் முடிவில் 10, 11, 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது.மேலும், மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Post

"டெல்டா வைரஸ்" - உருமாறிய கொரோனா வைரஸ்களில் ஆபத்தான வைரஸ்..

Tue Jun 22 , 2021
கொரோனா வைரஸின் தாக்கமானது உலகையே அச்சுறுத்தி வருகிறது.இந்த வைரஸ் தொற்று ஆனது பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து வருகிறது.முதல் முதலில் கொரோனா வைரசின் உருமாற்றம் ‘ஆல்பா’ என்று கண்டறியப்பட்டது. இதுதான் பல நாடுகளிலும் பரவியது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவத் தொடங்கியது.இதில் கடும் பாதிப்புகளும்,உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.இதற்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் காரணம் என்பது தெரியவந்தது. B 1.617 என்ற இந்த வகை வைரஸ் இந்தியாவில்தான் […]
Delta-virus-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய