ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்றோர் மட்டுமே தமிழ்வழி இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள் – டிஎன்பிஎஸ்சி..

ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்றோர் மட்டுமே தமிழ்வழி இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Next Post

சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு : ஆகஸ்ட் 16-ல் தொடக்கம்..

Mon Aug 2 , 2021
சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வானது ரத்து செய்யப்பட்டது.இதன்படி பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்ணானது வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் முறையில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணைத்தேர்வை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 19 பாடங்களுக்கு மட்டுமே துணைத் தேர்வு நடைபெறும் […]
cbse-sub-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய