ஒலிம்பிக் போட்டி – 2021 : ஒலிம்பிக் குழுத்தலைவர் திட்டவட்ட அறிவிப்பு …

ஒலிம்பிக் போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரியப் போட்டியாகும்.ஒலிம்பிக் போட்டியானது கடந்த முறை 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது .

கொரோன பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் ,ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 தேதி வரை நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டது .கடந்த ஓராண்டு காலமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டியானது, தற்போது நடப்பாண்டில்(2021) நடைபெறும் என ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாக் கூறியுள்ளார் .ஒலிம்பிக் போட்டியானது ஜூலை 23 முதல் தொடங்க இருப்பதாகவும் ,இந்த விளையாட்டு போட்டியை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த உள்ளோம் எனவும் தாமஸ் பாக் கூறினார் .

தற்போது ஒலிம்பிக் போட்டியானது வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரையிலும் ,பாரஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும் என ஐஓசி அமைப்புக்குழு மற்றும் இதர அமைப்புகள் அறிவித்துள்ளன .

Next Post

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி - 29-01-2021

Sat Jan 23 , 2021
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அசிஸ்டன்ட் புரோகிராமர்(Assistant Programmer) பணிக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01.தமிழ்நாடு தகவல் ஆணையம் பணியிடம் : சென்னை வேலை : Assistant Programmer மாத சம்பளம் :35,900 – 1,13,500 தகுதி : பொருளாதாரம் , வணிகம் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி பாடப்பிரிவில் முதுநிலை டிப்ளமோ […]
tamilnaadu-information-commision-recruitment-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய