விரைவில் இந்தியாவில் அறிமுகம் : நோக்கியா நிறுவனத்தின் “பியூர் புக் ” மடிக்கணினிகள் !!

புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியா(NOKIA) தனது புதிய வகை மடிக்கணினி மாதிரிகளை கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.இந்த மடிக்கணினி மாதிரிகளுக்கு “பியூர் புக் ” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .

விரைவில் வெளியாக இருக்கும் “பியூர் புக் ” மடிக்கணினி மாதிரிகளை பற்றி நோக்கியா நிறுவனமானது எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை மற்றும் வெளியீட்டு தேதி ,அதன் விலை ஆகிவற்றை அதிகபூர்வமாக நோக்கியா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

சமீபத்தில் நோக்கியா நிறுவனமானது ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் காலடி எடுத்த வைத்த நிலையில் ,தற்போது மடிக்கணினி தயாரிப்பிலும் களம் இறங்கியுள்ளது .

நோக்கியா நிறுவனமானது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ,9 மடிக்கணினி மாதிரிகளை இந்திய தர நிர்ணய பணியகத்தின் தர சான்றிதழ்களை பெற்றுள்ளது.அவை NKi510UL82S, NKi510UL85S, NKi510UL810S, NKi510UL165S, NKi510UL1610S, NKi310UL42S, NKi310UL82S, NKi310UL85S, என்ற எண்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 11 -12 -2020

Fri Dec 11 , 2020
மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும் .எடுத்த காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.சிலருக்கு பண வரவு தாராளமாக இருக்கும் .வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் .மற்றவர்களிடம் வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் சில இடையூறுகள் ஏற்படலாம் . ரிஷபம் இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறலாம் .திருமணம் போன்ற சுப […]
indraya-raasi-palangal-11-12-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய