நோபல் பரிசு 2020 : இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் -2020

இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆனது 06 -10 -2020 அன்று மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது .இம்மூவரும் பிளாக் ஹோல் எனப்படும் கருத்துகள் தொடர்பாக திறம்பட ஆய்வு நடத்தியதற்காக வழங்கப்பட்டது . இவர்கள் மூவரும் பிளாக் ஹோல் என்ற பிரபஞ்சத்தின் அதிசயத்திற்குரிய நிகழ்வை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது .

1 .ரீன்ஹார்ட் கென்செல் (ஜெர்மனி)
2 .ஆண்ட்ரியா கெஸ் (அமெரிக்கா)
3 .ரோஜர் பென்ரோஸ் (இங்கிலாந்தது )
இம்மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது .

Next Post

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் -2020 :

Fri Oct 9 , 2020
ஜீனோம் எடிடிங் தொழில்நுட்பத்திற்கான முறையை உருவாக்கியதற்காக இருவருக்கு நோபல் பரிசு ஆனது பகிர்ந்தளிக்கப்பட்டது .இவர்கள் இருவரும் இணைந்து CRISPR-Cas9 எனப்படும் ஜீன் எடிடிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.இந்த தொழில்நுட்பத்தினை கொண்டு விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகளின் DNAக்களை கூட மிகத் துல்லியமாக மாற்ற முடியும்.இத்தொழில்நுட்பமானது புற்றுநோய் சிகிச்சைக்கு பேருதவி புரிந்துள்ளதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது மற்றும் உயிரி அறிவியலில் பெரும் தொழில்புரட்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. நோபல் பரிசு 2020 -வேதியியல் : ௧.இமானுவேல் சார்பெடியர் (பிரான்ஸ்)௨.ஜெனிஃபர் […]
nobel-prize-for-chemistry-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய